இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை முழுவதும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனைக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்க்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கபட்டுள்ளது.
The post கள்ளச்சந்தையில் விற்பனை எதிரொலி: சென்னையில் நடைபெறும் சி.எஸ்.கே. போட்டிகளுக்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே விற்பனை என அறிவிப்பு appeared first on Dinakaran.