கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 51ஆக உயர்வு..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 51ஆக உயர்ந்துள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சங்கர் என்பவர் உயிரிழந்துள்ளார். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 4 பெண்கள் உட்பட 51 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். விஷ சாராயம் அருந்தி மேலும் 30பேர் ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 51ஆக உயர்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: