கோவையில் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த காவலர், வழக்கறிஞர் கைது..!!

கோவை: கோவையில் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த காவலர் ஸ்ரீதர், வழக்கறிஞர் ஆசிக் அலி கைது செய்யப்பட்டனர். பெங்களூருவில் கைதான கஞ்சா வியாபாரிகளுடன் பந்தயசாலை காவலர் ஸ்ரீதர் தொடர்பில் இருந்தது விசாரணையில் அம்பலமானது.

The post கோவையில் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த காவலர், வழக்கறிஞர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: