குற்றம் கோவையில் 3 இடங்களில் கத்தியை காட்டி வழிப்பறி: 5 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது Nov 16, 2023 கோயம்புத்தூர் தின மலர் கோவை: கோவையில் நேற்று ஒரேநாளில் 3 இடங்களில் கத்தியை காட்டி வழிப்பறி செய்த குற்றவாளிகள் 5 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர். தகவல் கிடைத்த 5 மணி நேரத்தில் வழிப்பறி குற்றவாளிகளை தனிப்படை மடக்கிப் பிடித்து கைது செய்தது. The post கோவையில் 3 இடங்களில் கத்தியை காட்டி வழிப்பறி: 5 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது appeared first on Dinakaran.
வடபழனி டீக்கடையில் தகராறு சினிமா புரொடக்ஷன் உதவியாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய ரவுடிகள்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
ஓட்டேரி சுடுகாட்டில் நள்ளிரவு கோழி, பன்றி அறுத்து மாந்திரீகம்: காவலாளி மீது நடவடிக்கை; மர்ம நபர்களுக்கு வலை