நிலக்கரி இறக்குமதி முறைகேடு வழக்கில் கோஸ்டல் எனர்ஜி இயக்குனருக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவுக்கு தடை

டெல்லி: நிலக்கரி இறக்குமதி முறைகேடு வழக்கில் கோஸ்டல் எனர்ஜி இயக்குனருக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை கைதுசெய்த கோஸ்டல் எனர்ஜி இயக்குனர் அகமது புகாரிக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post நிலக்கரி இறக்குமதி முறைகேடு வழக்கில் கோஸ்டல் எனர்ஜி இயக்குனருக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவுக்கு தடை appeared first on Dinakaran.

Related Stories: