குடியாத்தம் பகுதியில் ஆதார் அட்டையை வைத்து சிம் கார்ட் வாங்கி மோசடி செய்த நபர் கைது..!!

வேலூர்: குடியாத்தம் பகுதியில் ஆதார் அட்டையை வைத்து சிம் கார்ட் வாங்கி மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். ஒருவரின் புகைப்படத்துடன் இரு வேறு நபர்களின் ஆதார் அட்டையை வைத்து 5 புதிய சிம்கார்டுகள் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

The post குடியாத்தம் பகுதியில் ஆதார் அட்டையை வைத்து சிம் கார்ட் வாங்கி மோசடி செய்த நபர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: