திருவாலங்காட்டில் வெடி விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

மயிலாடுதுறை: திருவாலங்காட்டில் வெடி விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த கர்ணன், லட்சுமணன் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு. வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

 

The post திருவாலங்காட்டில் வெடி விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்! appeared first on Dinakaran.

Related Stories: