ரயில் விபத்தில் உயிரிழந்த ஒடிசாவைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் நவீன் பட்நாய்க் அறிவிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த ஒடிசாவைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் நவீன் பட்நாய்க் அறிவிப்புத்துள்ளார். ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

The post ரயில் விபத்தில் உயிரிழந்த ஒடிசாவைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் நவீன் பட்நாய்க் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: