குற்றம் முத்துப்பேட்டையில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது..! Apr 29, 2021 அதிவேக யூனியன் கவுன்சிலர் முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் மலேசியா பறக்க முயன்ற 4 பேர் கைது: ராமநாதபுரம், சிவகங்கையை சேர்ந்தவர்கள்