தலைமைச் செயலாளர்கள் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: ஜூலை 21ம் தேதி தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருணை அடிப்படையில் வேலை தருவது பற்றி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. அவமதிப்பு வழக்கில் 2023 முதல் இதுவரை தலைமை செயலாளர்களாக பதவி வகித்தோர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவிட்டது.

The post தலைமைச் செயலாளர்கள் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: