சென்னை-நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் 6ம் தேதி தொடங்கி வைக்கப்படாது: தெற்கு ரயில்வே மறுப்பு

சென்னை: சென்னை-நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் 6ம் தேதி தொடங்கி வைக்கப்படாது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. வந்தே பாரத் ரயிலை பிரதமர் 6ம் தேதி தொடங்கி வைப்பதாக வெளியான தகவலுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது.

The post சென்னை-நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் 6ம் தேதி தொடங்கி வைக்கப்படாது: தெற்கு ரயில்வே மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: