தமிழகம் சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த FIA அனுமதி! Aug 31, 2024 ஃபியா சென்னை எஃப்சி எஃப் 4 சென்னை தீவு அதாவது. ஃபார்முலா 4 தின மலர் சென்னை: சென்னை தீவுத்திடலில் 2027 ஆம் ஆண்டு வரை F4 கார் பந்தயம் நடத்த எப்.ஐ.ஏ. அனுமதி அளித்தது. பந்தயம் இரவு 7 மணிக்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்களை ஓடுதளத்தில் இயக்கி வீரர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். The post சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த FIA அனுமதி! appeared first on Dinakaran.
கூடுதல் வரதட்சணை, கள்ளக்காதல் விவகாரம் மனைவியை அடித்து கொன்ற எஸ்ஐ? தந்தை பரபரப்பு புகார்; உறவினர்கள் மறியல்
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சபரிமலை சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரிப்பு: சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு வழியாக இயக்கம்
முருகன் மீது திடீரென பக்தி வந்தது எப்படி? தேர்தல் வருவதால் கடவுள்களை மதமாக்கி பாஜ அரசியல் சேட்டை: சீமான் சாடல்
நெல்லையில் அதிர்ச்சி சம்பவம் பள்ளி வகுப்பறையில் `சியர்ஸ்’ 6 மாணவிகள் சஸ்பெண்ட்: வீடியோ வைரலால் அதிரடி