அக்.19, 20, 25, 26, 27, 28, 30, 31 மற்றும் நவ.1, 2, 3-ல் இரவு 11.40-க்கு புறப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.59-க்கு தாம்பரம் புறப்படும் மின்சார ரயில் அக்.29-ல் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து இரவு 11.35-க்கு சென்னை கடற்கரை புறப்படும் மின்சார ரயில் அக்.29-ல் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
The post சென்னை கடற்கரை-தாம்பரம் இரவு நேர மின்சார ரயில் ரத்து: ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.
