சென்னையில் வாகனங்களின் அதிகபட்ச வேக அளவை நிர்ணயிக்க நிபுணர் குழுவை அமைத்தது போக்குவரத்து போலீஸ்

சென்னை: சென்னையில் வாகனங்களின் அதிகபட்ச வேக அளவை நிர்ணயிக்க போக்குவரத்து போலீசார் நிபுணர் குழுவை அமைத்துள்ளனர். போக்குவரத்து நெரிசல், வாகன எண்ணிக்கை அடிப்படையில் அதிகபட்ச வேக அளவை மாற்றியமைக்க ஐஐடி பேராசிரியர், போக்குவரத்து துறை அதிகாரி, பொது போக்குவரத்து நிபுணர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. பகலில் 40 கி.மீ., இரவில் 50 கி.மீ. கடந்தால் தானியங்கி முறையில் வழக்கு பதிய எதிர்ப்பு எழுந்ததால் திட்டம் கைவிடப்பட்டது

The post சென்னையில் வாகனங்களின் அதிகபட்ச வேக அளவை நிர்ணயிக்க நிபுணர் குழுவை அமைத்தது போக்குவரத்து போலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: