சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் மீண்டும் இயக்கம்

சென்னை: சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் மீண்டும் இயக்கப்படுகிறது. செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டதை அடுத்து காலையில் ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

The post சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் மீண்டும் இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: