அன்வர் பாஷா மோட்டார் வாகன துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன், கூடுதல் துணை கமிஷனர் குமரகுருபரன், 5 உதவி கமிஷனர்கள், 12 இன்ஸ்பெக்டர்கள், 23 உதவி ஆய்வாளர்கள், 4 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 29 காவலர்கள், 8 அமைச்சுப்பணியாளர்கள் என மொத்தம் 87 போலீசாரை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, தேர்தல் பணியை சிறப்பாக செய்ததாக பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.
The post தேர்தல் பணி 5 டிஎஸ்பி உள்பட 87 போலீசாருக்கு சான்றிதழ் appeared first on Dinakaran.