மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 420 பேருக்கு பயிற்சி நிறைவு விழா

அரக்கோணம்: அரக்கோணம் மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) பயிற்சி பள்ளியில் 39 துணை உதவி ஆய்வாளர்கள், 381 தலைமை காவலர்கள் என 420 பேருக்கு பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது . மத்திய தொழில் பாதுகாப்பு படையின் IG ஸ்ரீ ஜோஸ் மோகன் கலந்து கொண்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பயிற்சியில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு சான்றிதழ்களையும் கோப்பைகளையும் வழங்கி கெளரவித்தனர்.

The post மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 420 பேருக்கு பயிற்சி நிறைவு விழா appeared first on Dinakaran.

Related Stories: