புழல் சிறையில் சிறை காவலர்கள் சோதனையில் கைதிகள் மறைத்து வைத்திருந்த செல்போன் பறிமுதல்!

சென்னை: புழல் சிறையில் சிறை காவலர்கள் சோதனையில் கைதிகள் மறைத்து வைத்திருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. குளியலறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post புழல் சிறையில் சிறை காவலர்கள் சோதனையில் கைதிகள் மறைத்து வைத்திருந்த செல்போன் பறிமுதல்! appeared first on Dinakaran.

Related Stories: