இதனால் மனவுளைச்சலுக்கு ஆளான விஜயகாந்த் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. கந்துவட்டி கும்பலின் கொடுமை தாங்காமல் மக உயிரிழந்து விட்டதாக விஜயகாந்தின் தாய் ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக கூறி தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த சின்னசாமி அவரது உறவினர்கள் சக்தி, நந்தகோபால் ஆகியோர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
The post பணம் கேட்டு அடி,உதை; கார் ஓட்டுநர் தற்கொலை: ஆரணி அருகே கந்துவட்டி கொடுமையால் விபரீதம் appeared first on Dinakaran.