வீட்டில் கஞ்சா பதுக்கிய இளைஞரை கைது செய்து விசாரணை: 135 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

கடலூர்: வீட்டில் கஞ்சா பதுக்கிய இளைஞரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 135 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரின் சோதனையில் பிரவீன் வீட்டில் பதுக்கி வைத்திருந்த கஞ்சா மற்றும் பட்டாகத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post வீட்டில் கஞ்சா பதுக்கிய இளைஞரை கைது செய்து விசாரணை: 135 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: