ஜெயங்கொண்டத்தில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய புகாரில் துணை வட்டாட்சியர் கைது

அரியலூர்: ஜெயங்கொண்டத்தில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய புகாரில் துணை வட்டாட்சியர் சரவணன் கைது செய்யப்பட்டார். பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய புகாரில் சரவணனை லஞ்சஒழிப்பு காவல்துறை கைது செய்தது.

The post ஜெயங்கொண்டத்தில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய புகாரில் துணை வட்டாட்சியர் கைது appeared first on Dinakaran.

Related Stories: