பெட்ரோல் குண்டு வெடித்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். மேலும் அந்த சிறுவனிடம், எங்களிடம் தகராறு வைத்துகொண்டால் உன்னை கொன்று விடுவோம் என மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் அரும்பாக்கம் உதவி ஆணையர் ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கும்பலை தேடி வந்தனர். ஒரு மணி நேரத்தில் முகப்பேரில் பதுங்கி இருந்த அந்த கும்பலை சேர்ந்த இரு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய இரு சிறுவர்களை தேடி வருகின்றனர்.
The post பெட்ரோல் குண்டு வீசிய 2 சிறுவர்கள் கைது appeared first on Dinakaran.