இறந்த வாலிபர்களிடம் பீகார் மாநிலத்தில் இருந்து சென்னை வந்ததற்கான ரயில் டிக்கெட் மட்டும் இருந்தது எனவும், அவர்களின் பெயர் தெரியவில்லை. பீகாரை சேர்ந்தவர்கள் கும்மிடிப்பூண்டியில் அதிகளவில் பணிபுரிவதால், அங்கு செல்வதற்காக மின்சார ரயிலில் பயணிக்கும்போது, தவறி கீழே விழுந்து அடிப்பட்டு இறந்தார்களா அல்லது தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி இறந்தனரா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருவொற்றியூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் 2 பேர் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.