பைக் திருட்டில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது..!!

கள்ளக்குறிச்சி: சங்கராபுரத்தில் பைக் திருட்டில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீஸ் கைது செய்தது. நாராயணன், பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post பைக் திருட்டில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: