தமிழகம் பைக் திருட்டில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது..!! Oct 08, 2024 கள்ளக்குறிச்சி சங்கராபுரம் நாராயணன் பாண்டியன் கள்ளக்குறிச்சி: சங்கராபுரத்தில் பைக் திருட்டில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீஸ் கைது செய்தது. நாராயணன், பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. The post பைக் திருட்டில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது..!! appeared first on Dinakaran.
திருப்பூரில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்த விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு: விபத்து நடந்த இடத்தில் போலீசார் ஆய்வு
விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே ரூ.6,431 கோடியில் போடப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில் மீண்டும் விரிசல்: அச்சத்தில் மக்கள்
தமிழகத்தின் கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்