பிபோர்ஜாய் புயலால் ராஜஸ்தானில் 5 இடங்களில் தண்டவாளங்கள் சேதம்

டெல்லி: பிபோர்ஜாய் புயலால் ராஜஸ்தானில் 5 இடங்களில் தண்டவாளங்கள் சேதம் அடைந்துள்ளது. சேதமான தண்டவாளங்களை சீரமைக்கும் பணி போர்கால அடிப்படையில் நடைபெறுகிறது என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.சேதமான வழிதடத்தில் செல்ல இருந்த ரயில்கள் உடனடியாக வேறு பாதைக்கு மாற்றப்பட்டன.

The post பிபோர்ஜாய் புயலால் ராஜஸ்தானில் 5 இடங்களில் தண்டவாளங்கள் சேதம் appeared first on Dinakaran.

Related Stories: