பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90.80 அடியை எட்டியது!!

ஈரோடு: தொடர் நீர்வரத்து காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90.80 அடியை எட்டியது. பவானிசாகர் அணை 40வது முறையாக 90.80 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பவானிசாகர் அணையில் இருந்து 1,305 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை, ஆசியாவில் மிக நீளமான மண் அணை என்ற பெருமை கொண்டது பவானிசாகர்.

 

The post பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90.80 அடியை எட்டியது!! appeared first on Dinakaran.

Related Stories: