தூத்துக்குடியில் ரூ.40 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி: தருவைக்குளத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள 62 மூட்டை பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பீடி இலைகளை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.

The post தூத்துக்குடியில் ரூ.40 லட்சம் பீடி இலைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: