சென்னை: ரவுடி சத்தியாவுக்கு ஆயுதம் வழங்கியதாக கைதான பாஜகவை சேர்ந்த அலெக்சிஸ் சுதாகர் வழக்கறிஞராக பணிபுரிய தடை விதித்து பார் கவுன்சில் உத்தரவு அளித்துள்ளது. மாமல்லபுரத்தில் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி சீர்காழி சத்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். அலெக்சிஸ் சுதாகர் மீதான வழக்கு முடிவுக்கு வரும் வரை வழக்கறிஞராக பணிபுரிய பார் கவுன்சில் தடை விதித்தது.
The post பாஜக வழக்கறிஞர் அலெக்சிஸ் சுதாகர் உள்பட மூவர் வழக்கறிஞர்களாக தொழில் புரிய தடை விதித்து பார் கவுன்சில் உத்தரவு! appeared first on Dinakaran.