பக்ரீத்தை ஒட்டி கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.9 கோடிக்கு ஆடுகள் விற்பனை

 

கிருஷ்ணகிரி: பக்ரீத்தை ஒட்டி கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.9 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்க வியாபாரிகள் குவிந்தனர். காலை 5 மணிக்கு தொடங்கிய வாரச் சந்தையில் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது

The post பக்ரீத்தை ஒட்டி கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.9 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: