ஏடிஎம் கொள்ளையர்களை அழைத்துச் சென்றது கேரள போலீஸ்..!!

திருச்சூர்: திருச்சூர் ஏடிஎம் கொள்ளையர்களை சேலம் மத்திய சிறையில் இருந்து கேரள போலீஸ் அழைத்துச் சென்றது. திருச்சூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பலத்த பாதுகாப்புடன் கொள்ளையர்களை போலீசார் அழைத்துச் சென்றனர்.

 

The post ஏடிஎம் கொள்ளையர்களை அழைத்துச் சென்றது கேரள போலீஸ்..!! appeared first on Dinakaran.

Related Stories: