கோயில்களுக்கு சொந்தமான ரூ.5171 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இதுவரை மீட்பு: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: கோயில்களுக்கு சொந்தமான ரூ.5171 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். முதல்கட்டமாக 167 திருக்கோவில்களின் 2594 சொத்துக்கள் மீட்கப்பட்டன. 2-ம் கட்டமாக தற்போது 330 கோயில்களுக்கு சொந்தமான ரூ.1692 கோடி மதிப்பிலான 3386 ஏக்கர் நிலங்கள், கட்டிடங்கள் மீட்கப்பட்டுள்ளது.

The post கோயில்களுக்கு சொந்தமான ரூ.5171 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இதுவரை மீட்பு: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Related Stories: