கலைஞர் வழியில் சமச்சீர் வளர்ச்சி, சமூக நீதியை இரு கண்களாக திமுக அரசு பின்பற்றுகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: கலைஞர் வழியில் சமச்சீர் வளர்ச்சி, சமூக நீதியை இரு கண்களாக திமுக அரசு பின்பற்றுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிறு, குறு தொழில் துறைகளுக்காக தனி கொள்கை வகுத்தவர் கலைஞர். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

The post கலைஞர் வழியில் சமச்சீர் வளர்ச்சி, சமூக நீதியை இரு கண்களாக திமுக அரசு பின்பற்றுகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Related Stories: