அப்போது பேசிய சவுதாலா, ‘‘மக்களின் உணர்வுகளை மனதில் கொண்டு கூட்டணி உருவாக்கப்பட்டது. அரியானாவில் வரும் சட்டமன்ற தேர்தலை கூட்டாக சந்திப்பதற்கு முடிவு செய்துள்ளோம். மாநிலத்தை சூறையாடும் பாஜவை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு, 10 ஆண்டுகள் மாநிலத்தை கொள்ளையடித்த காங்கிரஸ் கட்சியை விரட்டி அடிக்க வேண்டும் என்பதே சமானியர்களின் உணர்வாக உள்ளது. மொத்தமுள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் 37 இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சியும், மீதமுள்ளவற்றில் இந்திய தேசிய லோக் தளமும் போட்டியிடும்” என்றார்.
The post அரியானாவில் பகுஜன் சமாஜ் – லோக் தளம் மீண்டும் கூட்டணி appeared first on Dinakaran.