இந்தியா குடியிருப்புக்குள் புகுந்த புலியை பிடிக்க தீவிரம் Dec 17, 2025 வயநாடு கேரளா பனைமரம் வயநாடு: கேரளா மாநிலம் வயநாடு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது. பனைமரம் கிராமத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மக்கள் வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மின்சாரம் வாழ்க்கையின் ஒரு அத்தியாவசிய தேவையாகி உள்ள நிலையில் தடை செய்வதை ஏற்க முடியாது : டெல்லி ஐகோர்ட்
பெண் டாக்டரின் ஹிஜாபை அகற்றியது தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது காவல்துறையில் சமாஜ்வாதி கட்சி புகார்
100 நாள் வேலை திட்டத்தில் மாற்றங்கள் செய்யும் விபி-ஜி ராம் ஜி மசோதா மக்களவையில் தாக்கல்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; 3 மாநிலங்களில் 1 கோடி பேர் நீக்கம்: தமிழ்நாட்டில் நாளை மறுநாள் பட்டியல் வெளியாகிறது
நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டு சிக்கிய விவகாரம் மக்களவை செயலாளர் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்