இந்தியா குடியிருப்புக்குள் புகுந்த புலியை பிடிக்க தீவிரம் Dec 17, 2025 வயநாடு கேரளா பனைமரம் வயநாடு: கேரளா மாநிலம் வயநாடு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது. பனைமரம் கிராமத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மக்கள் வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் : துபாயில் சிக்கி தவித்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தாயகம் திரும்பினார்!!
கடந்த சில நாட்களாக இருந்த அசாதாரண சூழலில் இருந்து மீண்டு நாடு திரும்பியது மகிழ்ச்சி: நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து
மே.வங்கத்தில் பாஜ ஆட்சிக்கு வந்தால் குற்றவாளிகள் ஒரு மாதத்துக்குள் சிறையில் அடைக்கப்படுவார்கள்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
டெல்லியில் தமிழ் நூல்கள் வெளியீட்டு விழா; இந்தியா தர்மத்தினால் ஒன்றிணைந்து இருக்கிறது: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வரும் 1 கோடி இந்தியர்களை மீட்கும் பணி தொடக்கம்: ஒன்றிய அரசு அதிரடி அறிவிப்பு
சர்வதேச மகளிர் தினத்தன்று ஆந்திராவில் பெண்களுக்கு 3 புதிய திட்டங்கள் வெளியாகிறது: முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
ஏஐ உருவாக்கிய போலி தீர்ப்புகளை வைத்து விசாரணை நீதிமன்றங்கள் உத்தரவிடுவது தவறு: உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
கேரள அரசு மீண்டும் பல்டி; சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்க கூடாது: உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தேவசம்போர்டு முடிவு
நடப்பு கல்வியாண்டில் 19 வெளிநாட்டு பல்கலை.கள் இந்தியாவில் கால்பதிக்கின்றன: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்