அரியானா வன்முறை: 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைப்பு

அரியானா: அரியானா மாநிலம் நுஹ் பகுதியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக கைதான 19 பேருக்கு நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டுள்ளது. நுஹ் மாவட்டத்தில் மத ஊர்வலத்தின் போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

The post அரியானா வன்முறை: 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: