இந்தியா அரியானா வன்முறை: 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைப்பு Aug 03, 2023 அரியானா வன்முறை அரியானா நுஹ் தின மலர் அரியானா: அரியானா மாநிலம் நுஹ் பகுதியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக கைதான 19 பேருக்கு நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டுள்ளது. நுஹ் மாவட்டத்தில் மத ஊர்வலத்தின் போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டனர். The post அரியானா வன்முறை: 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைப்பு appeared first on Dinakaran.
வன்முறையையும் வெறுப்பையும் பரப்பும் பாஜகவினர் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை: ராகுல் காந்தி கருத்து
அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூலை 12-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி-ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஆணை
ஜம்மு அருகே மலைப் பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து: ஓடும் பேருந்தில் இருந்து குதித்ததால் 10 பயணிகள் காயம்
உத்தரப் பிரதேசத்தில் ஆன்மீக சொற்பொழிவு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 134 ஆக அதிகரிப்பு!!