குற்றம் காவல் ஆய்வாளரிடம் மதுபோதையில் தகராறு: 3 பேர் கைது Jun 30, 2024 சென்னை திருவள்ளிகேனி வாலாஜா வீதி சுரேஷ் மணிகண்டன் முருகேஷ் சென்னை: சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் ரோந்து சென்ற காவல் ஆய்வாளரிடம் மதுபோதையில் தகராறு செய்தனர். தகராறில் ஈடுபட்ட சுரேஷ் (30), மணிகண்டன் (27), முருகேஷ் (29) ஆகிய 3 பேரை போலீஸ் கைது செய்தது. The post காவல் ஆய்வாளரிடம் மதுபோதையில் தகராறு: 3 பேர் கைது appeared first on Dinakaran.
சிகிச்சைக்காக வந்தபோது நெருக்கம் ஏற்பட்டு உல்லாசம் தர்மபுரி ராணுவ வீரரின் மனைவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி கடத்தல்: மருத்துவமனைக்கு வந்த இளம்பெண்களையும் குறிவைத்து சீரழித்த ஊழியர் கைது