இதற்கிடையே கால்வாய் வெட்டும் பணியுடன், கரிவெட்டி கிராமத்திற்கு தார்சாலை அமைக்கும் பணியும் விறுவிறுப்பாக நடந்தது. பல அடி ஆழத்திற்கு ராட்சத இயந்திரங்களைக் கொண்டு பள்ளம் தோண்டிய ஊழியர்கள் அந்த மண்ணை டிப்பர் லாரிகளில் ஏற்றி அனுப்பி வருகின்றனர். இன்று 10வது நாளாக கால்வாய் வெட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
The post வளையமாதேவியில் என்எல்சி சார்பில் பரவனாறு கால்வாய் வெட்டும் பணி 10வது நாளாக தீவிரம் appeared first on Dinakaran.