28ம் தேதி முதல் 30ம் தேதி வரை மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் என சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூன் 10ல் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடக்கிறது. 2ம் கட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூன் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறும். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் ஜூலை 3ம் தேதி தொடங்கும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. கலந்தாய்வு தொடர்பான விவரங்களை, https://www.tngasa.in இணையதளத்தில் அறியலாம்.
The post அரசு கலை கல்லூரிகளில் சேர 2.58 லட்சம் பேர் விண்ணப்பம்: கடந்த ஆண்டை விட 12,232 பேர் அதிகம் appeared first on Dinakaran.