ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : 11 பேருக்கு போலீஸ் காவல்

சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பாலு, சந்தோஷ், அருள் உள்பட 11 பேருக்கு போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக மேலும் இருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : 11 பேருக்கு போலீஸ் காவல் appeared first on Dinakaran.

Related Stories: