தமிழகம் சென்னை அருகே வேனில் கொண்டு வந்த 1,600 மதுபாட்டில்கள் பறிமுதல் Apr 17, 2024 சென்னை தேர்தல் பறக்கும் அணியில் மாதம்பாக்கம் செலையூர் எட்டுமலை பல்லாவரம் தின மலர் சென்னை: சென்னை அருகே மாடம்பாக்கத்தில் வேனில் கொண்டு வந்த 1,600 மதுபாட்டில்களை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தது. வேனை ஓட்டி வந்த பல்லாவரத்தைச் சேர்ந்த ஏழுமலையிடம் சேலையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். The post சென்னை அருகே வேனில் கொண்டு வந்த 1,600 மதுபாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.
திரவுபதி அம்மன் கோயில் கொடியேற்று விழா நடத்த 2வது முறையாக அதிகாரிகள் தடை: மரக்காணத்தில் போலீஸ் குவிப்பு-பதற்றம்
மக்கள் திரள் பேட்டியாளர், சமூக இயல் வல்லுநர் பணி வரும் 24ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர் மக்களும் ஒரு முறை இ-பாஸ் எடுப்பது கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தென்காசி மாவட்டம்; பழைய குற்றால அருவியில் குளித்தபோது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு!
காஞ்சிபுரத்தில் வரும் 20ம்தேதி வரதராஜ பெருமாள் கோயில் பிரமோற்சவ விழா துவக்கம்: 26ம் தேதி தேர்த்திருவிழா
சிறுமிகள் காணாமல் போனதாக பெறப்படும் புகார்களில் போலீசாரின் நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை: உயர்நீதிமன்ற மதுரை கிளை
திருச்சி ராம்ஜிநகர் காவல் நிலையத்தில் யூ டியூபர் சங்கரிடம் விடிய, விடிய விசாரணை நடத்திய போலீசார்; இன்று மாலை கோர்ட்டில் ஆஜர்