அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை திங்கட்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்து ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: