அக்னி வீரர் திட்டத்தை மறுபரிசீலனை செய்து மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரும்ப திரும்ப சொல்லிவருவது உண்மையா, இல்லையா? ராணுவத்தில் புதிய வீரர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து ராணுவ விவகாரத் துறை கவலையோடு இருப்பது உண்மையா, இல்லையா? இந்திய எல்லைப் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. இந்தச் சூழலை எதிர்கொள்ள ராணுவத்தில் அதிக வீரர்கள் தேவை. ஆனால், மோடி அரசு ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தத் திட்டம் ரத்து செய்யப்படும்” என்றார்.
The post அக்னிபாத் திட்டத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தத் திட்டம் ரத்து.! மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் appeared first on Dinakaran.