பெரம்பலூர், நவ.21:முருகனுக்கு உகந்த கார்த்திகை மாதக் கந்தசஷ்டிக் கவசத்தையொட்டி நேற்று பெரம்பலூரில் எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோயிலில், கந்த சஷ்டிப் பெருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதனை யொட்டி கோயில்குருக்கள் மணி தலைமையில் பா முருகனுக்கு மஞ்சள், சந்த னம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களாலும், பாலாலும், பஞ்சாமிர்தத்தா லும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.