இடப்பிரச்னை பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது

ஜெயங்கொண்டம், மே 16: உடையாளர்பாளையத்தில் பெண்ணிடம் தகராறு செய்தவரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பைபாஸ் ரோட்டை சேர்ந்த ராஜேந்திரன் மகள் கல்பனா(21). அதே ஊரைச் சேர்ந்த ஆனந்தன் மகன் யோகஸ்வரன் (21). இவர் கல்பனா இடம் பிரச்சனை செய்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் கல்பனா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து யோகஸ்வரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post இடப்பிரச்னை பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: