போலீஸ் குறை தீர்க்கும் முகாம்

கீழக்கரை, நவ.20:  கீழக்கரை கவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு நீண்டகாலமாக வராமலிருந்த புகார் மனுக்களை விசாரிக்கும் பொருட்டு குறை தீர்ப்பு முகாம் தனியார் வளாகத்தில் நடத்தப்பட்டது. இந்த முகாமில் குறைந்த எண்ணிக்கையிலேயே பொதுமக்கள் பங்கேற்றனர். குறை தீர்க்கும் முகாம் குறித்து புதிய முறையில் அறிவிப்பு இல்லாததால் பொதுமக்களுக்கு பயனளிக்காமல் போனது. இதுகுறித்து ரஹ்மான் கூறியதாவது, இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தும் முன்பு உரிய முறையில் அறிவிப்புகளை வெளியிட வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும் என்றார்.

Related Stories: