8 பேர் காயம் மடப்புரம் மெயின் ரோட்டில் கஜா புயலில் முறிந்த மரக்கிளைகள் அகற்றம்

திருத்துறைப்பூண்டி, அக்.18: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி - மன்னார்குடி சாலை மடப்புரம் மெயின் ரோட்டில் கஜா புயலில் சேதமடைந்த ஒரு மரத்தில் முறிந்த கிளைகள் அகற்றப்படாமல் மரத்தில் தொங்கி கொண்டிருப்பதாக மாவட்ட கலெக்டருக்கு வந்த வாட்ஸ் புகார் வந்தது. இதன் அடிப்படையில் தாசில்தார் ஜெகதீசன், தீயணைப்புத்துறை, மின்சார வாரிய துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினருக்கு தகவல் தெரிவித்தையடுத்து மடப்புரத்தில் கஜா புயலில் சேதமடைந்த மரத்தின் மரக்கிளைகளை தீயணைப்பு துறை, பொதுப்பணித்துறை, மின்வாரிய அலுவலர் அகற்றினர்.

Related Stories: