பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு

இதுகுறித்து சமூக நல வழக்கறிஞர் சங்கமித்திரன் கூறுகையில்,’ குழந்தைகள் இளம்பெணகள் பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் பாலியல் குற்றங்கள் தெடர்பாக உயர்மட்ட அளவிலான பெண் அதிகாரிகளை கொண்டு பள்ளி கல்லூரி நிர்வாகங்கள் அதிகாரிகள் கூட்டாக சேர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்திட வேண்டும். மேலும் குழந்தைகள் மற்றும் இளம்பெண்கள் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை வழக்கு முடியும்வரை குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க கூடாது. அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும். பள்ளி கல்லூரிகளில் இளம்பெணபளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், செமினார் வகுப்புகளை பெண் காவல் அதிகாரிகள், சமூக நலத்துறை அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை கொண்டு வகுப்புகளை நடத்த அரசு ஆவண செய்யவேண்டும் என்றார்.

Related Stories: