மதுரை வத்தலக்குண்டுவில் உள்ள மில்லில் பதுக்கிய ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் Mar 02, 2020 வட்டலகுண்டு மில் வத்தலக்குண்டு, மார்ச் 2: வத்தலக்குண்டுவில் உள்ள அரவை மில்லில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 500 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை உணவு, பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோடை வெயிலில் கொஞ்சம் ‘ரிலாக்ஸ்’ மதுரையில் பசுமை நிழற்பந்தல் முக்கிய சந்திப்புகளில் மாநகராட்சி ஏற்பாடு