நாமக்கல், பிப்.17: நாமக்கல் மாவட்ட மன நல திட்டத்தின் சார்பில், சீதாராம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல் மாவட்ட மன நல திட்டத்தின் சார்பில், சீதாராம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மருத்துவ அலுவலர் செங்கோட்டுவேல் தலைமை வகித்தார். இதில், மன நல மருத்துவர் குணமணி பேசுகையில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை தர வேண்டும்.