காரைக்கால், பிப்.17: காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பேரிடர் கால பாதுகாப்பு குறித்து கடலோர கிராம மக்களுக்கு விழிப்புணர்வு செய்முறை விளக்கம் நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் சத்யசாய் பேரிடர் நிறுவனமும் இனைந்து | காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில், பேரிடர் காலங்களில் பாதுகாப்பாக இருப்பது குறித்து கடலோர கிராமங்களில் வசிக்கும் மீனவ கிராம மக்களுக்கு விழிப்புணர்வு செய்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.